Friday, 10 June 2011

1234321

ஒன்றிஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,
பொருந்தியதும் இரண்டுபற்களை யுடையதும் நெருப்பைக் கக்குகிற வாயையுடையதுமான அம்பினால் நீறாக்கினாய்
---------------------------------------------------------------------------------------------------------------
மூவடி நானிலம் வேண்டி, முப்புரி நூலொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமாணாகி,

ஒருகாலத்தில் யஜ்ஞோபவீதத்தோடு கூட க்ருஷ்ணாஜிநமும் விளங்கா நின்ற திருமார்பையுடைய ஒருப்ராஹ்மண ப்ரஹ்மசாரியாகி(மாவிலியிடம் சென்று) பூமியிலே மூன்றடி நிலத்தை யாசித்து.....

வ்யாக்யானம்

இந்த்ரன் அஸாரமான மண்ணை மட்டுமே இழந்தான். நான் உன்னையும் என்னையும் இழந்து நிற்கிறேனே
ப்ரயோஜனாந்தர பர்ர்களுக்கு உதவி செய்யும் நீ, உன்னையே ப்ரயோஜனமாகப் பற்றியிருக்கும் எனக்கு உதவலாகாதோ.
இந்த்ரனுக்கு ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தவன் எனக்கு சேஷத்வ ஸாம்ராஜ்யத்தை கொடுக்கலாகாதோ.
ஆசையில்லாதோர் தலைமீது திருவடி வைக்கும் நீ, ஆசையுள்ளோர் தலைமீது வைக்கலாகாதோ

No comments:

Post a Comment