1.ப்ரம்ம ச்ருஷ்டி செய்தவன்
2.லங்காபுரியை அழித்தவன்
3.வாமன, த்ரிவிக்கம அவதாரம் எடுத்தவன்
4.கஜேந்த்ரனுக்கு அருள்புரிந்தவன்
5.மஹான்களாலே வணங்கப்படுபவன்
6.ருத்ரனால் அறியப்படாதவன்
7.வராஹாவதாரம் செய்தவன்
8.பாற்கடலில் யோகு செய்பவன்
9.வர்ணாச்ரம தர்மத்துக்கு நிர்வாஹகன்
10.நப்பின்னைப் பிராட்டியை மணந்தவன்
11.பாஹ்ய மதஸ்தர்களால் அறியப்படாதவன்
12.பஞ்ச பூதங்களுக்கும் ப்ரவர்த்தகன்
13.திருமார்பில் பிராட்டியை கொண்டவன்
14.எங்கும் வ்யாபித்து, ஸர்வ நிர்வாஹகனானவன்
No comments:
Post a Comment